நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: UNLEARN TO LEARN!!


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
UNLEARN TO LEARN!!
Permalink  
 


இந்த பதிவை திரித்துவம் திரியில் பதிய முடியவில்லை ஆனாலும் நான் சொல்ல நினைத்த இந்த காரியம் பொதுவானதாக இருப்பதால் இதை இங்கே பதிவு செய்கிறேன்!!

அன்பு அவர்கள் சொன்னது போல் நாம் இன்னும் வேதத்தை கற்பவர்களாக தான் இருக்கிறோம்!! ஏற்கனவே எல்லாவற்றையும் கற்று முடித்தவர்கள் பாரம்பரியத்தை தான் கற்று இருக்கிறார்களே தவிர, வேதத்தை இல்லை!!

UNTILL SOMEONE UNLEARNS HE LEARNS NOTHING!!

நன்றி!!



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே என யோவான் 5:39-ல் இயேசு கூறுகிறார்.

ஆனால் சகோ.ஜோசப்ஸ்னேகாவோ, வேதத்தை ஆராய்பவர்களை பரியாசம் பண்ணுகிறார். இதுதான் இயேசுவின் வசனத்திற்கு அவர் தருகிற கனம், மரியாதை!

அவரைப் போன்றவர்களின் நோக்கமெல்லாம் திரித்துவத்தைக் கனப்படுத்துவதுதானேயொழிய, இயேசுவின் வசனத்தைக் கனப்படுத்துவதல்ல.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard